நெல்லையை அடுத்து தூத்துக்குடியில் ‘அண்ணாமலை அன்புக் கூட்டம்’ உதயம்!
நெல்லை மாவட்டத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச்…
