Category: அரசியல்

கொடநாடு வழக்கு! எடப்பாடிக்கு ஐகோர்ட் திடீர் உத்தரவு!

கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்…

அதிகார வர்க்கத்தினர் மீது சாட்டையை சுழற்றிய நீதிபதி !

அதிகாரத்தில் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். திருச்சியைச் சேர்ந்த மங்களம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘லால்குடி வட்டம் புஞ்சைசங்கேந்தி…

ம.பி.யில் ஆட்சி அமைக்கப் போவது யார்..?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில், மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநிலத்தில் 73.71 சதவீத வாக்குகள் பதிவானதான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில்…

கொடி- சின்னம்! ஓபிஎஸ் – இபிஎஸ் ஸுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வம் அணிக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி…

தமிழகம் – ஆந்திரா இடையே கரையை கடக்கும் ‘மிக்ஜம்’ புயல்!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் 3-ல் புயலாக உருவாகி டிசம்பர் 4 ஆம் தேதி மாலை சென்னை &- ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என…

சென்னை கன மழை: புகார்களுக்கு உதவி எண் அறிவிப்பு.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுவடைந்து வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மிச்சாங் புயல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…

ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது நாடு முழுவதும் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த…

உதயநிதி பிறந்தநாள்! பூங்கோதையின் பரிசு மழை! அகமகிழ்ச்சியில் அங்கன் வாடி!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாரி வழங்கி, அவர்களை அகமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. சுற்றுச்…

விஜயகாந்த் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!

மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில்…

இ.பி.எஸ் டெண்டர் முறைகேடு வழக்கு : உச்சநீதி மன்றத்தில் ஒத்திவைப்பு!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல்…