திருப்பதி கோவிலுக்கு ‘அள்ளிக் கொடுத்த’ அமைச்சர் கே.என்.நேரு!
அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.44 லட்சம் நண்கொடை வழங்கியிருப்பதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல…
