‘சொல்வதைக் கேள்’… சிறுமியை சீரழித்த ஐவர்! கொத்தாக தூக்கிய போலீஸ்!
கடந்த ஐந்து மாதங்களாக ‘நாங்கள் சொல்வதைக் கேள்’ என்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகர்கள் ஐந்து பேரை சென்னை செங்குன்றம் போலீசார் கொத்தாக தூக்கிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை…
