இராமநாதபுரத்தில்… குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
இராமநாதபுரம்: ஆக 17. சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி இராமநாதபுரம் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம். சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி இரவு பட்டா கத்தியுடன் நுழைந்த ராஜேஸ்குமார் என்பவன் அங்குள்ள…
