‘துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்.!’ ஜெயக்குமார் ஆவேசம்..!
‘‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளமாக இருப்பதாகவும், துரோகம் அவரின் உடன்பிறந்த ஒன்று’’ எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
