உச்ச கட்ட போர்… உக்ரைனில் உதவிக்கரம் நீட்டும் ‘இந்து ஸ்வயம்சேவக் சங்க்’!
உக்ரைனில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால், அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு அந்தந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய அதிபருடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த…