Category: அரசியல்

வியக்க வைக்கும் கள்ளக்காதல்… விறு விறு விருகம்பாக்கம்!

சென்னை விருகம்பாக்கத்தில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலனை, மற்றொரு கள்ளக்காதலனுடன் சேர்ந்து குத்திக்கொன்ற பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம், சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்யா, 29; மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர். இவர், கணவரை பிரிந்து 14…

மனைவி மீது சந்தேகம்… மகளை கொன்ற தந்தை… உருக்க தகவல்கள்..!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனக்கு பிறக்க வில்லை எனக்கூறி பெற்ற மகளை தந்தை கொன்ற சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42), டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா (8) என்ற…

பெட்ரோல் குண்டு வீச்சு… டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை..!

பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல்…

குளியலறையில் கேமரா… கல்லூரி மாணவி – டாக்டர் கைது!

மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அனுப்பிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது…

சேலம் – குமரியில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடந்த சில தினங்களாக பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவரது கார், வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலத்திலும், குமரியிலும் மீண்டும் குண்டு வீசிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது பரமக்குடி நன்னுசாமி…

வெளிநாட்டு வேலை… மத்திய அரசு எச்சரிக்கை..!

‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற…

எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். பிரமாண பத்திரம் தாக்கல்?

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரம்மாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர். இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு எதிராக, கட்சி தொண்டர்களிடம் ஓ.பி.எஸ். தரப்பு கையெழுத்து வாங்கும் முயற்சியில் இருக்கிறது! அதிமுகவில் தனது இடத்தை தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வமும்,…

துணைவேந்தர் நியமன மசோதாவில் சட்ட சிக்கல்!

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ரவி கூறினார். இது, குறித்து அவர் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை வழங்குவதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.…

தொடர் குண்டு வீசு… கோவை உளவுத்துறை கமிஷனர் மாற்றம்!

கோவையில் 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி…

தமிழக பா.ஜ.க.வினர் மீது தொடர் தாக்குதல்..!

‘குண்டு வீசுவதால் பா.ஜ.க.வினரின் மன தைரியத்தை குறைத்துவிட முடியாது’ என்று சமீபத்தில்தான் அண்ணாமலை பேசியிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கார்கள் பெட்ரோல் குண்டு வீசி தமிழகத்தில் தாக்கப்பட்டு வருகின்றனர்! கோவை, பொள்ளாச்சியில் பா.ஜனதா அலுவலகம்…