வியக்க வைக்கும் கள்ளக்காதல்… விறு விறு விருகம்பாக்கம்!
சென்னை விருகம்பாக்கத்தில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலனை, மற்றொரு கள்ளக்காதலனுடன் சேர்ந்து குத்திக்கொன்ற பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம், சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்யா, 29; மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர். இவர், கணவரை பிரிந்து 14…
