கனிமொழி எழுப்பிய கேள்விகள்… திணறிய அதிகாரிகள்!
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமொழி எம். பி. தலைமையில்…
