Category: அரசியல்

அரசியலுக்கு முழுக்கு… இ.பி.எஸ்.ஸுக்கு ஓ.பி.எஸ். சவால்!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை, முன்னாள் முதல்வர் பழனிசாமி நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறி, சபாநாயகர் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, சென்னை…

உயர்கிறது ‘சரக்கு’ விலை… நடுத்தெரு வுக்கு வரும் குடும்பங்கள்..?

தமிழக அரசு சொத்துவரி… வீட்டு வரி… குடிநீர் வரி… என ஒவ்வொன்றாக உயர்த்தி வருகிறது. அடுத்து ‘சரக்கு’ விலையையும் உயர்த்த முடிவு செய்திருக்கிறது. இந்த விலை உயர்வால் ‘குடிமகன்’கள் மூலம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்படவுள்ளது. எனவே இனியாவது குடிமகன்கள்…

வங்கக்கடலில் புயல்… தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!

தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதையடுத்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்…

தமிழகத்தில் திடீர் கட்டண உயர்வு… ‘காத்தோடும்’ தியேட்டர்கள்..!

தமிழகத்தில் சினிமா தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கும் இதுவரையில் கட்டணங்களில் வித்தியாசம் இருந்தது. ஆனால், தற்போது அனைத்து விதமான தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக 190 ரூபாய் ஆக உயர்த்தி…

தங்கமணி கோட்டையில் ஓட்டை போட்ட ஓ.பி.எஸ்.!

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. உள்பட 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைந்து முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்து தனித்தனியாக அணியாக…

குடிபோதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலம்பல்!

ஆண்கள்தான் குடித்து விட்டு நடுரோட்டில் அலம்பலில் ஈடுபடுகிறார்கள் என்றால், ஈரோட்டில் நடுரோட்டில் பெண் ஒருவர் குடிபோதையில் அலம்பலில் ஈடுபட்ட சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று…

எடப்பாடி பழனிசாமி கைது…ஜி.கே.வாசன் திடீர் தர்ணா..!

இன்று கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க ஜி.கே.வாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏ-க்கள், இன்று ஒருநாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத…

சென்னையில் எடப்பாடி கைது… திருச்சி யில் வெடித்த போராட்டம்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அரசியல் செய்வதா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள்…

அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் சதி! எடப்பாடி ஆவேசம்..!

‘அ.தி.மு.க.வை உடைக்க மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்’ என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் எழும்பூரில் உள்ள மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.…

ஜெ. உடல்நிலை… மறைக்கப்பட்ட உண்மைகள்..!

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றி எதுவும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனை முற்றிலுமாக திட்டமிட்டு சசிகலா தரப்பு மறைத்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட்…