Category: அரசியல்

சென்னையில் எந்தெந்த கோவில்களில் எப்போது அன்னதானம்?

சென்னையில் எந்தெந்த கோவில்களில் எப்போது இலவச அன்னதானம் வழங்கப்படும் என்பதை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருக்கிறார். இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார்…

பள்ளி கழிவறையில் மாணவியை கற்பழித்த 2 மாணவர்கள்!

நாட்டில் கற்பழிப்பு கலாச்சாரம் தலைதூக்கி வரும் நிலையில், பள்ளிக்கூட கழிவறையில் மாணவியை, இரண்டு மாணவர்கள் கற்பழித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 11 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் சென்று ஒரு புகார்…

தி.மு.க. துணைப்பொதுச் செயலாளராகும் கனிமொழி?

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், அப்பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தங்கை கனிமொழிக்கு கொடுத்து அழகு பார்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லோக் சபாவிலும் சரி… ராஜ்ய சபாவிலும் சரி… தனக்கான…

‘இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!’ எடப்பாடியார்..?

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அ.தி.மு.க. விவகாரத்தில் தலையிட்டு ‘ஒற்றுமையுடன்’ செயல்பட ‘பஞ்சாயத்து’ செய்ய வேண்டும் என்று வைத்திலிங்கம் பேசியதை, அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் கூட ரசிக்கவில்லை! கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பிருந்தே ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி…

அடிமட்டத் தொண்டனின் ஆதங்கம்… அமைச்சர் சமரசம்..!

கடலூரில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அடிமட்டத் தொண்டனின் குமுறலைக் கேட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமரசம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் கார்மாங்குடியில் சுகாதாரத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை…

கிராம உதவியாளர் பணி… உடனடியாக நிரப்ப உத்தரவு..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:- ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி…

மதுவுக்கு அடிமையான கள்ளக்காதலி யின் தாய் – தந்தை… அப்புறம் நடந்தது என்ன?

சென்னை தாம்பரம் அடுத்து ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50), பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (45). தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும்…

கனிமொழிக்கு பதவி… அறிவாலயத்தில் குவியும் கடிதங்கள்!

சமீபத்தில் துணைப்பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன். அந்தப் பதவி யாருக்கு கொடுப்பது என்ற பட்டிமன்றே அறிவாலயத்தில் நடந்தாலும், கனிமொழிக்கு கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் அறிவாலயத்திற்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரும்,…

சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்!

கடலுர் மத்திய சிறையில் உள்ள பத்திரிகையாளர் ‘சவுக்கு’ சங்கர், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்,…

காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகளுக்கு தடை!

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.…