நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு! அடுத்தது என்ன?
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. இதற்கிடையே மூன்றாவது நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக இன்றும் விசாரணை நடத்துகிறார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர்…
