Category: அரசியல்

நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு! அடுத்தது என்ன?

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. இதற்கிடையே மூன்றாவது நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக இன்றும் விசாரணை நடத்துகிறார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர்…

வேலுமணி கோட்டையில் அன்பில் மகேஷ்! இதுவே முதன் முறை!

அ.தி.மு.க. மாஜி எஸ்.பி.வேலுமணியின் கோட்டையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக ஆய்வு செய்தார். இந்த விவகாரம் தி.மு.க.வினரை உற்சாகத்திலும், அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர்…

மத்திய அமைச்சரவை நாளை மாற்றம்?

மத்திய அமைச்சரவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இது தொடர்பாக அவர்…

பதவி நீட்டிப்பு சட்ட விரோதம்! மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் செக்!

அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டிப்பது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்க இயக்குநரகத்தின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை…

வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா: முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். இவரின் 266-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.…

சட்டம் ஒழுங்கு – அதிகாரிகளுக்கு முதல்வர் அட்வைஸ்!

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.…

ஒபிஎஸ்ஸின் ‘கொடநாடு’ அஸ்திரம்! ஊர்ஜிதிமான திமுகவின் ‘பி’ டீம்?

கொடநாடு விவகாரத்தை ஆளும் கட்சியான தி.மு.க.வே அவ்வளவாக கண்டுகொள்ளாத நிலையில், ஓ.பி.எஸ். தரப்பு தற்போது கையில் எடுத்திருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வரும் ஆகஸ்ட் 1-ல் போராட்டம் நடைபெறும் என…

இபிஎஸ்ஸுக்கு அழைப்பு; ஓபிஎஸ் ஸுக்கு அல்வா? பாஜகவின் மாஸ்டர் பிளான்!

எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அல்வாவும் ‘மேலிடம்’ கொடுத்த விவகாரம்தான், ஓ.பி.எஸ். தரப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இந்த…

மீண்டும் சோதனை; தொடரும் சிக்கல்; அதிர்ச்சியில் திமுக?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடப்பதுதான், தி.மு.க.வை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. கடந்த மே மாதம்…

அதிமுக பொ.செ. எடப்பாடி; அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில்தான், பொதுச் செயலாளர் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என…