Category: அரசியல்

24 மணி நேரமும் மது! இதுதான் விடியலா? விளாசிய எம்.ஆர்.வி.!

‘தமிழகத்தில் 24 மணி நேரம் மது கிடைக்கிறது. இதுதான் தி.மு.க.வின் விடியல் ஆட்சியா?’ என விளாசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்! வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கரூரில் அது தொடர்பான…

தமிழக அரசை ‘தக்காளி’ படுத்தும் பாடு..?

தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு…

அச்சத்தில் மணிப்பூர் மக்கள்! கர்ஜித்த கனிமொழி எம்.பி.!

‘மணிப்பூரில் பெண்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது. அம்மாநில மக்கள் எதிகாலத்தை நினைத்து மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்’ என கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் கள நிலவரத்தை ஆய்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்பி கனிமொழி…

கிளாம்பாக்கத்தில் அமைச்சர், தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இந்த நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீரென மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து…

உல்லாசத்திற்கு மறுப்பு! அத்தையை கொன்ற மருமகன்!

உல்லாசத்திற்கு இணங்க மறுத்த அத்தையை கொலை செய்த சம்பவம்தான் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, கொடுங்கையூரில் கடந்த சனிக்கிழமையன்று 47 வயதான பெண் ஒருவர் தனது 21 வயது மருமகனின் தவறான நடத்தையை எதிர்க்க முயன்றபோது அவரது வீட்டில் அடித்துக்…

3 வது முறை பாஜக ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி…

தருமபுரியில் பா.ம.க வினர் சாலை மறியல்! !

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு…

பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தமிழக அரசு – விஜயகாந்த் கண்டனம்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மதுபானங்களுக்கான விலையை உயர்த்துவது, டாஸ்மாக் விற்பனையில் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சுமார் 200 குழந்தைகளின் படிப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு…

உங்கள் ஆட்டமெல்லாம் விரைவில் முடிய போகிறது !! அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில், சோனியாவுக்கு ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும். லாலு பிரசாத்துக்கு தேஜஸ்வியையும், மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனையும்,…

இந்தியா கூட்டணி  கட்சி எம்.பி. குழு மணிப்பூரில் இன்று நேரில் கள ஆய்வு!.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல்…