Category: அரசியல்

உதயநிதி பிறந்நாள்! இலவச பல் மருத்துவம்! பூங்கோதை புதிய முயற்சி!

தி.மு.க.வின் எதிர்காலமும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இலவச பல் மருத்துவ முகாம் நடத்தி அசத்தியிருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம்…

ஆருத்ரா மோசடி! ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்! அடுத்தது கைது..?

ஆரூத்தரா மோசடியில் ரூசோவின் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ள நடிகர் ஆர்.கே சுரேஷ், ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் ரூசோவிடமிருந்து பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம், முதலீடு செய்த…

பீலா வெங்கடேசனாக மாறிய பிலா ராஜேஷ்! பின்னணி….?

தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றியுள்ளதாக பத்திரிகைகளில் அறிவிப்பு அளித்துள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு…

நாடளுமன்றத் தேர்தல்! நாற்பதிலும் திமுக! அதிர்ச்சியில் அதிமுக!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெல்லும் என கருத்துக்கணிப்பு வெளியாகி பா.ஜ.க. & அ.தி.மு.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும்…

பள்ளி வாகனத்தில் ஆசிட் விவகாரம்: கிளீனர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டுநேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர்…

அங்கித் திவாரியை 2 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ்…

வெளிமாநில பக்தர்கள் மீதுதாக்குதல்! ஸ்ரீரங்கம் கோவில் மூடல்?

108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐயப்ப…

பெரியகுளம் தந்த பெரிய பலம்! ஸ்டாலினுக்கு மருதுவின் மடல்!

தமிழக அரசியல் களத்தில் அவலங்களை அவ்வப்போது இலக்கிய நடையில் நகைச்சுவை கலந்து, அனைவரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதுபவர்தான் மருது அழகுராஜ்! தமிழகத்தின் தலைநகரை தாக்கிய ‘மக்ஜம்’ புயல் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். அதாவது, ‘‘மாண்புமிகு முதல்வருக்கு… மழை புயல் மீட்பு…

‘தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள்!’ விஜயபாஸ்கர் வேதனை!

‘கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா? எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தே பிறந்த…

4 அடி ஆழத்தில் பள்ளம்! ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் பரபரப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை பிரபலமானது. அந்த பகுதியில் வி.ஐ.பி.க்கள் வசிக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் தலைமைச் செயலகத்துக்கு சென்று வருவார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் டி.டி.கே.சாலை தபால் நிலையம் அருகில்…