Category: அரசியல்

ரவுடி கொலையில் 2 ரவுடிகள் என்கவுண்ட்டர்..?

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நேற்று ரவுடி பிரபாகரன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37). பிரபல ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி காவல்…

ஜனவரியில் சட்டசபை… ஆளுநர் உரை…?

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் வழக்கமாக தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மதம் 7,8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்…

நான் எப்போதும் அம்மாவின் விசுவாச தொண்டன்தான் :  ஓ.பன்னீர்செல்வம்! 

சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- ஜன.19-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில்…

பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கியதில் பாரபட்சம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாயிலாக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாரபட்சம் நடந்திருப்பதாக சில மூத்த பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர். இது பற்றி…

களத்தில் கலைஞரின் மகள்! வியப்பில் தூத்துக்குடி மக்கள்!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால், அனைத்துப் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் தமிழக அரசு வெள்ள நிவராண பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், ‘கலைஞரின் மகள் கனிமொழியா இவ்வளவு எளிமையாக…..’ என அனைவரும் ஆச்சர்யப்படுமளவு களத்தில் இறங்கி கடுமையாக வேலை பார்த்து வருகிறார்…

‘இண்டியா’ கூட்டணியில் மீண்டும் விரிசல்?

கடந்த 1977 மக்களவைத் தேர்தலின் (எமர்ஜென்சி) போது பிரதமர் முகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ள கருத்துக்கு இண்டியா கூட்டணியில் மீண்டும் விரிசல் வெளிப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின்…

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்… முழு விபரம்..!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் உற்சாகம் களைகட்டியது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக…

எண்ணூர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்புமணி மருத்துவ பரிசோதனை!!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை செய்தார். எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி…

சிக்கலில் சீனியர்கள்..! மு.க.ஸ்டாலினின் அடுத்த மூவ்..?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை…

சுனாமி… 19 ஆண்டுகள்… மறையாத சுவடுகள்..!

தமிழகத்தில் 2004 டிசம்பர் 26-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 1,017 பேர் உயிரிழந்தனர் சுனாமி தாக்கி 19 ஆண்டுகளை கடந்த பின்னரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் தவிப்பது ஒருபுறமிருக்க, வாழ்க்கை தரத்திலும் முன்னேற்றமில்லாத…