ஊரு ரெண்டுபட்டால்… வாசன் சூசகம்! மனம் மாறும் எடப்பாடி?
‘நமது எதிரியை வீழ்த்த வேண்டுமானால் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்தியதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜி.கே.வாசன்.…
