அனைவருக்கும் எல்லா அத்யாவசியமும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் படித்து வருகிறார். அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:‘அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக…
