Category: அரசியல்

கர்நாடகாவிற்கு மே 10ல் சட்டமன்ற தேர்தல்!

கர்நாடக மாநிலத்திற்கு மே 10 தேதி சட்டமன்றம் தேர்தல் நடக்க இருக்கிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்…

மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி திடீர் உத்தரவு..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ‘ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களை நம் பக்கம் கொண்டுவர வேண்டும்…’ என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை மூத்த நிர்வாகிகளுக்கு பிறப்பித்திருக்கிறார்! அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக…

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டிய 5 பாயிண்ட்ஸ்! மேல்முறையீட்டிலும் எடப்பாடிக்கு சாதகம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு நீதிபதி குமரேஷ் பாபு தடைவிதிக்காதது ஏன் என்பது குறித்த தீர்ப்பின் சாராம்சம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ்…

அண்ணாமலையின் ஆட்டத்தால் அதிரும் கமலாலயம்..?

தமிழக பாஜகவில் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதனால் அடிக்கடி பாஜக நிர்வாகிகளை தூக்கி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று பாஜக…

இபிஎஸ் – தங்கமணிக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தங்கமணிக்கும் ஒரே நேரத்தில் சேகர் பாபு பதிலடி கொடுத்த விவகாரம்தான் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும்…

அஸ்தனமாகும் ஓபிஎஸ் அரசியல்? பொ.செ.வான இபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நம்பாமல் நீதிமன்றத்தையே நம்பிய ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் அஸ்தமனத்தை நோக்கியே நகர்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு தடை…

போக்குவரத்து ஊழியர்களுக்கு குரல் கொடுக்கும் ஜி.கே.வாசன்!

‘போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக, காலதாமதமின்றி வழங்கவேண்டும்’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, அரசு போக்குவரத்தில் காலிப்பணியிடங்களை காலத்தே…

சொத்துக்குவிப்பு வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி; அப்செட்டில் S.P.V.!

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு ‘சொத்துக் குவிப்பு வழக்கு’ தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் சென்னை,…

தி.மு.க.வில் உறுப்பினராக சேர ரூ.10 கட்டணம்..!

தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர ரூ.10 கட்டணமாக செலுத்தவேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: ‘‘- ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதி வரை, “முத்தமிழஞர் கலைஞர்…

அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகளா..?

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்! கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்து தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் நாடு…