Category: அரசியல்

ரூ.908 கோடி அபராதம்! ரூ.89 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குற்ற சாட்டு…

அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு! அன்பில் மகேஷ் ஓபன் டாக்!

“நிதியை விடுவிப்பதற்கு பதில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்“ என மத்திய பாஜக அரசு மீது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு அமரர் அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி…

த.வெ.க. மாநாடு! தேதி குறித்த விஜய்! எங்கே? எப்போது?

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப் படுத்திய நிலையில், முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் குறித்திருக்கிறார் நடிகர் விஜய்! தமிழ் சினிமாவில் 200 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகவே தன்னுடைய ஆடியோ…

அரசை ஆதரித்து பதிவு! ரூ.8 லட்சம் ஊக்கத் தொகை!

நாட்டில் சமூக ஊடகங்களின் ஆதிக்கமும், வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அரசுக்கு ஆதரவாக உத்திரபிரதேச அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய…

வெளிநாட்டிலிருந்து வரும் முன் வெளியே செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை கைது, சிறைவாசம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவுறுத்தல் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க வழிவகை செய்யும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! அதிமுக ஆட்சி காலமான 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அமைச்சர்வையில் முக்கிய பொறுப்பில் இருந்தார் செந்தில்…

விபத்தில் தொழிலாளி பலி! நடிகையின் டிரைவர் கைது!

கார் மோதி தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யாநகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). கூலித் தொழிலாளியான இவர், நேற்று இரவு 7.45 மணியளவில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு,வி.எம்.பாலகிருஷ்ணன் தெரு…

‘யார் தற்குறி..?’ மருது அழகுராஜ் ஆவேசம்..!

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே ‘வார்த்தைப் போர்’ முற்றி ‘வாய்க்கு வந்தபடி’ இருதலைவர்களுமே (எடப்பாடி பழனிசாமி & அண்ணாமலை) மோதிக்கொள்கின்றனர். தரவி, அ.தி.மு.க.வில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையை ‘அரசியல் தற்குறி’ என்றெல்லாம் பேசி வருகின்றனர். பதிலுக்கு பா.ஜ.க.வில்…

அமெரிக்காவில் முதல்வர்! ஆன்லைனில் பணிகள் கவனிப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், ஆட்சிப் பணிகளை தலைமைச் செயலாளரும், கட்சிப் பணிகளை உதயநிதி ஸ்டாலினும் கவனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டையும் அமெரிக்காவில் இருந்தபடியே ஆன்லைனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இது…

‘பாபநாசம்’ நடிகைக்கு ‘பாலியல்’ தொல்லையா..?

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் கேரள திரையுலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. முன்னணி பிரபல நடிகர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான், நடிகை ஆஷா சரத் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். மோகன்லால்…

கேசிஆரின் மகளுக்கு ஜாமீன்! சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான மாஜி முதல்வரின் மகள் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது ஈடி, சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள்…