ரூ.908 கோடி அபராதம்! ரூ.89 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!
திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குற்ற சாட்டு…
