Category: அரசியல்

‘தேர்தலுக்கு தயார்..!’ எடப்பாடி பழனிசாமி அதிரடி!

‘எந்த தேர்தலாக இருந்தாலும்,அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது’’ என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ‘‘2019-&20-ல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில்…

த.வெ.க.வில் மலைக்கோட்டை அதிமுக ‘மாஜி’..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க.வின் ‘மாஜி’க்கள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. இருபெரும் இயக்கங்களில் இருந்தும் த.வெ.க.வில் முக்கிய நிர்வாகிகள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை அணுகியுள்ளனர்.…

உ.பி.க்களுக்கு அமெரிக்காவிலிருந்து ‘திடீர்’ உத்தரவு..!

தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு தொண்டர் வீட்டிலும் தி.மு.க. கொடி பறக்க வேண்டும் என அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் கட்டளை பிறப்பித்திருக்கிறார். திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்.17), திராவிட முன்னேற்றக் கழகம்…

டிரான்ஸ்பரில் முறைகேடு! வன அதிகாரிக்கு ‘செக்’!

தமிழக வனத்துறையில் வடமாநில அதிகாரிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தமிழக கேடரில் உள்ள அதிகாரிகள் டம்மியாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. ஆன்லைன் இடமாறுதலிலும் முறைகேடு நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் புலம்பித் தவிக்கின்றனர். இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் நடுநிலையான அதிகாரிகள்…

‘லிப்ட்’ கொடுத்து பலாத்காரம்! நாட்டுல என்ன நடக்குது? எகிறிய எடப்பாடி!

‘பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை உள்ளது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ?’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வலைதளப் பக்கத்தில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடந்து சென்ற பெண்…

தயாரிப்பாளர் பாலியல் தொல்லை! நடிகை ‘பகீர்’ பேட்டி!

பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சினிமா தயாரிப்பாளரின் பெயரை வெளியே சொன்னால் அவரது பிள்ளைகள் கஷ்டப்படுவார்கள் என்று பாலிவுட் நடிகை பகீர் பேட்டி அளித்தார். திரைத்துறையில் பணியாற்றி வரும் நடிகைகள் பலர், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொதுவெளியில் பேசி வருவது…

சொத்து குவிப்பு வழக்கு! உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்கு பதில்…

ரூ.1000 கோடி ஊழல்! கர்நாடக பாஜகவுக்கு சிக்கல்?

கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியாக உள்ள மூடா வழக்குக்கு போட்டியாக, முந்தைய பா.ஜ.க, அரசு மீதான ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை சித்தராமையா கையில் எடுத்துள்ளார். இதனால் கர்நாடக பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மைசூரில் உள்ள மூடா எனும் நகர்ப்புற மேம்பாட்டு…

கடும் நடவடிக்கை! கண் சிவந்த அன்பில் மகேஷ்! எதற்காக..?

‘‘பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய வகைகளில் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில்…

நித்தியானந்தா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நித்யானந்தா சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், பஞ்சநதிகுளம் ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக மடம், திருவாரூர் ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம் ஆகிய…