இலாகா மாற்றம்; உப்பிலியபுரம் – முதுகுளத்தூர் விவகாரம் காரணமா..?
கடந்த சட்டன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணைந்தார். அந்த இணைப்பு விழா மாநாட்டில் பேசிய முதல்வர், ‘ராஜ கண்ணப்பன் மனதில் பட்டதை படக்கென்று சொல்லிவிடுவார். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார். அவரிடம் பிடித்தது இதுதான்’ என்று…
