‘ஜாதி – மதத்திற்கு அப்பாற்பட்டவர் தேவர்!’ அய்யாத்துரை பாண்டியன்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திக்குப் பின்னால், காலம் காலமாக அரசியல் பின்னிப் பிணைந்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தொழிலதிபர்… அரசியல்வாதி… சமூக சேவகர்… சொற்பொழிவாளர்… கல்விக்கு கைகொடுப்பவர்… என பன்முகங்களைக் கொண்டவரும், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…
