‘நீ ராசியில்லாதவள்’… மாமியார் கொடுமை… கர்ப்பிணி தற்கொலை!
திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் தி.நகரைச் சேர்ந்த…
