Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா…
ஷாங்காயில் முழு ஊரடங்கு..!

சீனாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து…

போராட்டத்தில் தி.மு.க… பொங்கியெழும் மக்கள்..!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார். அதோடு, 70 சதவீத பஸ்கள் இயங்கும் என்றும் அறிவித்தார். தி.மு.க. தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில்¢ ஈடுபட்டதால் 10 சதவீதம் கூட பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும்…

ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 13 ஆனது. இரண்டு…

குறைந்தளவில் போக்குவரத்து…
பொதுமக்கள் பெரும் அவதி..!

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று 60 சதவீதத்திற்கு மேல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். ஆனால், தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தினால், பேருந்துகள் அவ்வளவாக இயங்கவில்லை. இதனால்,பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை…

மோடி, அமித் ஷாவை சந்திக்கும் முதல்வர்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவரது அடுத்த டெல்லி பயணம் அனைத்து அரசியல் தரப்பினரையும் கவனிக்க வைக்கிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக, 5…

துபாய் பயணம்… அ.தி.மு.க.வுக்கு தங்கம் தென்னரசு பதிலடி!

‘முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,’ என அ.தி.மு.க.வின் விமர்சனங்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். முதல்வருடன் துபாய் சென்றுள்ள அவர் அங்கிருந்து அனுப்பிய அறிக்கை:…

‘சசிகலாவுக்கு இடமில்லை…’ எடப்பாடியார் திட்டவட்டம்!

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை எனறு இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில்தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ.பி.எஸ். பதிலளித்தார். அப்போது, சசிகலாவிற்கு ஆதரவாக ஓ.பி.எஸ். தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை…

இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் மவுசு!

இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் இந்திய பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா கடந்த வாரம் 400 பில்லியன் டாலர்(30 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்து…

சர்வதேச விமான சேவை… இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கியது!

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு மார்ச் 23ந் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கத்திற்கு மத்திய அரசு தடை செய்தது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு சில நாடுகளுக்கான விமான சேவை…

ராகுலின் திடீர் முடிவு… அதிர்ச்சியில் ப.சி.!

கேரளாவில் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் ராகுல்காந்தி எடுத்த முடிவு, தமிழகத்தில் ப.சிதம்பரத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் காலியாகும்ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல், வரும் ஜூலையில் நடக்க உள்ளது. நான்கு இடங்களில் தி.மு.க.,வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.,வும் எளிதில் வெற்றி பெறும். ஒரு…