Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆசிரியர் நியமனம்… எதிர்க்கட்சிகள் விமர்சனம்… அமைச்சர் அதிரடி..!

தற்காலிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்திற்கு, ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ மூலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘சவுக்கடி’ கொடுத்திருக்கிறார்! அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரத்து 300 பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான வழிகாட்டு…

முதலிரவில் வெறித்தனம்… அலறி துடி துடித்த பெண்..!

திருமணமாகாதவர்களுக்கு முதலிரவு என்பது ஒருவித ஏக்கமாகவே இருக்கும். அந்த நாளை ஏங்கித்தான் காத்துக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட இனிமையான நாளை, ஒருவன் கசப்பான நாளாக மாற்றியிருக்கிறான். ஆம்… முதலிரவில் ஒரு பெண் அலறித் துடிதுடித்து ஓடிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! திருவாரூர் மாவட்டம்…

வகுப்பறையில் ஆசிரியையுடன் ஆசிரியர்கள் சில்மிஷம்! திருச்சி திகு திகு!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது வடக்கு சித்தாம்பூர் என்ற பகுதி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்து…

அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். நீக்கம்? பொதுக்குழுவில் தீர்மானம்..?

ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அதை முடிவு செய்ய தீர்மானித்தனர். ஆனால், நிறைவேறவில்லை! அ.தி.மு.க. பொதுக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வருகிற 11-ந் தேதி மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த…

‘இப்படியும் ஒரு மோசடி!’ எச்சரிக்கும் சென்னை மாநகர கமிஷனர்!

‘இப்படியும் ஒரு மோசடி செய்யலாமா?’ எனும் வியக்கும் அளவிற்கு மோசடி நடப்பதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இணையதளம் மூலம் போலியான தகவல்களை அனுப்பி மோசடி செய்யும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த…

திருச்சி மாநகர மா.செ.வாகும் ‘ஆவின்’ கார்த்திகேயன்..!

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான மோதல் வெடித்துள்ள நிலையில், வருகின்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். வசமுள்ள பொருளாளர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஓ.பி.எஸ்.ஸிடம் ஒரு சில நிர்வாகிகளே இருக்கின்றனர். அதே போல், ஓ.பி.எஸ். ஆதரவாக இருக்கும் ஒரு சில…

பொருளாளர் பதவி யாருக்கு… அ.தி.மு.க.வில் கடும் போட்டி?

வரும் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ். வசமிருக்கு பொருளாளர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது! அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். அ.தி.மு.க.வில் பொருளாளர் பதவி என்பது முக்கியமான பதவிகளில் ஒன்றாகும்.…

தமிழகத்திலும் ‘மகாராஷ்டிரா ஆபரேஷன்’! சுதாரிக்குமா தி.மு.க.?

தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 125 பேர்தான். தி.மு.க.விற்கு ஏழு எம்.எல்.ஏ.க்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் கூட்டணிக் கட்சியைத் தவிர்த்து! இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவில் நடந்த ‘ஆபரேஷன்’ தமிழகத்தில் நடக்கும் என புதிய குண்டைப் போட்டிருக்கிறார் இந்து…

சசிகலாவின் ரூ.2000 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இதுவரை…

கருக்கலைப்பு… பத்தாம் வகுப்பு மாணவி பலி!

தமிழகத்தில் கருக்கலைப்பிற்காக மாத்திரை சாப்பிட்ட பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு…