Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

புதிய கட்சி அலுவலுகம்… போட்டி பொதுக்குழு… தயராகும் ஓ.பி.எஸ்.!

அதிமுகவின் கட்சி அலுவலகம் சட்ட ரீதியாக எடப்பாடி தரப்பிடம் இருப்பதால், விரைவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, நிர்வாகிகளை சந்தித்து போட்டி பொதுக்குழுவை கூட்ட இருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு சென்னை ராயப்பேட்டையில் தலைமைக்கழக அலுவலகம் உள்ளது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி…

ஓ.பி.எஸ். அணியில்… துறையூர் பத்மாவதி..!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டவுடன், ஓ.பி.எஸ். அணியினர் சோகத்துடன் காணப்பட்டனர். அதன் பிறகு, எடப்பாடி தரப்பினரை துரத்தும் வருமான வரித்துறையினர், சி.பி.ஐ. வழக்கு, எடப்பாடி மீது டெண்டர் ஊழல் வழக்கு என அடுத்தடுத்து அந்த தரப்பினர் மீது…

தங்கம் கடத்தல்… சரிதா நாயர் மனு தள்ளுபடி!

தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், அதிகாரிகள் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார். வழக்கில்…

கு.ப.கி.யின் வியூகம்..! அ.தி.மு.க.வை கைப்பற்றும் ஓ.பி.எஸ்.?

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ இதழில், ‘மனக்குமுறலில் மாற்று சமுதாயத்தினர்… என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?’ என்று கவர்ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். மாற்று சமுதாயத்தினரின் மனக்குமுறலை எடப்பாடி பழனிசாமி போக்கினாரோ… இல்லையோ… ஓ.பன்னீர்செல்வம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணனுக்கு துணை ஒருங்கிணைப்பாளர்…

ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் ஓ.பி.எஸ்.! விளாசிய ஜெயக்குமார்!

ஓ.பன்னீர் செல்வம் ஒரு சில ஆட்களை வைத்துக்கொண்டு பதவி நியமனம் செய்வது, ‘ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதற்கு சமம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

நண்பருக்கு ‘விருந்து’… துடிதுடித்த மனைவி… கணவன் கைது..!

கட்டிய மணைவியை நண்பருக்கு விருந்தாக்கியதோடு, இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டதால், துடிதுடித்த பெண்ணை போலீசார் காப்பாற்றிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கைதாகியிருப்பது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் என்பது கூடுதல் சுவாரஸ்யம்! கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்,…

நேற்று கள்ளக்குறிச்சி… இன்று திருவள்ளூர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின்…

பா.ஜ.க.விக்கு சாதகமான சூழல்! அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்..!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் அரங்கேறும் அவலங்களுக்குக் காரணம் ‘அறிவாளி ஆடிட்டிர்’ ஒருவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். மலைக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.தி.மு.க.வில் ‘அடக்கமான’ தலைவரைப் பார்த்து ‘ உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று நான் கேட்டேன்’ என்பதை…

எடப்பாடி எதிராக ஓ.பி.எஸ். அதிரடி வியூகம்!

தமிழகம் முழுவதும் மா.செ.க்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களை நியமிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று 14 மா.செ.க்களை நியமித்திருக்கிறார். இன்னும் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க…

ஆன்லைனில் மாணவர்கள் குறை கேட்பு… அமைச்சரின் அதிரடி திட்டம்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்ட சபையில் பேசியதோடு, அதனை படிப்படியாக நடைமுறைப் படுத்தியும் வருகிறார். அதே போல், பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான திட்டங்களை…