சொத்துக்குவிப்பு வழக்கு… நாளை விசாரணை… பதவிக்கு ஆபத்தா?
துத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு…
