அன்பில் மகேஷ்… ஆம்புலன்ஸ் வாகனம்… நடந்தது என்ன?
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப் பணி செய்துவிட்டு, திருச்சியை நோக்கிய கிளம்பியபோது, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றிற்கு வழிவிடாமல் வந்ததாக செய்திகள் வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் நேற்று கட்டுத் தீயாக பரவியது! உண்மையில் நடந்தது என்ன..?…
