பற்றி எரிந்த தென்னை மரம்; பதறிய அதிமுகவினர்?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு கிழக்கில் முதன் முறையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு வானவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதில் தென்னை மரம் ஒன்று பற்றி எரிந்ததுதான் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று…
