Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு… தேதி குறித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்…

பண்ருட்டியாருக்கு பதவி… அதிர்ச்சியில் எடப்பாடியார்!

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதிமுக பொது குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்-, இபிஎஸ் என அதிமுக…

90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை..!

சேலத்தில் 90 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் முகத்தில் மனித மலம் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், கொத்தப்புளியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாயி என்கிற நாகம்மாள். இவர் வயது 90 ஆகும். அதே பகுதியில் வசித்து வரும்…

3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

தொடரும் தாக்குதல்… அதிரும் தமிழகம்..!

பி.ஜே.பி. நிர்வாகிகள் மற்றும் அவரது சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சின்னாமனூர் பா.ஜ.க. நிர்வாகியின் காரை சேதப்படுத்தியிருக்கிறார்கள்! தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு…

தி.மு.க. துணைப் பொதுச் செயலாள ராகும் கனிமொழி?

கடுமையான போட்டிகளுக்கு இடையே சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி திமுக எம்பி கனிமொழிக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு…

தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி..?

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்! இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘‘ தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி., சனாதனம்…

அக்டோபரில் சட்டசபை… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?

அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில், இன்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையின்…

அ.தி.மு.க. அலுவலகத்தில் எடுத்த ஆவணங்கள் மீட்பு..!

அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்டதாக சொல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி…

அ.தி.மு.க.வில் இணையும் சுப.தங்கவேலன்..?

திமுகவில் கலைஞர் கருணாநிதி ஆட்சி அமைந்த போதெல்லாம் அவரது அமைச்சரவையில் ராமநாதபுரம் கோண்டாவில் சுப. தங்கவேலனுக்கு அங்கீகாரம் கொடுத்து வந்தனர். வயதை காரணம் காட்டி திமுகவில் கடந்த 5 ஆண்டுகளாக சுப ‌. தங்கவேலனை ஓரம் கட்டிய போது தனது மகன்…