கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம்!
கணவனின் கண்முன்னே, நண்பர்களால் மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்தான் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாட்டத்தில் உள்ள மாசைப்பேட்டை நகரை சேர்ந்தவர் 48 வயதான தாடேபள்ளி வெங்கடேஷ்வர ராவ். இதே பகுதியில் வசித்து வருபவர்கள்தான் பாபு…
