Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஒன்றியமும் நானே… மாவட்டமும் நானே… கோவை பரபர..!

அதிகாரம் மிக்க மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பவர், ஒன்றியச் செயலாளர் பதவியை தன் வசம் வைத்திருப்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்… கோவையில் ஒன்றியச் செயலாளர் பதவியும், மா.செ. பதவியும் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதுதான் உ.பி.க்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தி.மு.க.வில் அமைச்சர் பதவிக்கு இணையான…

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், வி.சி.க. பேரணிக்கு திடீர் தடை!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணிக்கு திடீர் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை திடீர்…

நடிகைக்கு பாலியல் தொல்லை!

மலையாள படமான ‘சாட்டர்டே நைட்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் சமீபத்தில் கோழிக்கோட்டில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தனர். அப்போது பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக…

ஆர்.எஸ்.பாரதிக்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!

காமராஜரைப் பற்றி திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு த.மா.கா தலைவர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் மேடையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, “பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின்…

கனிமொழி எழுப்பிய கேள்விகள்… திணறிய அதிகாரிகள்!

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமொழி எம். பி. தலைமையில்…

ரேஷன் கடைகளில் பணி… உடனடியாக நிரப்ப உத்தரவு!

ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை உடனடியாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பவும் உத்தரவிட்டுள்ளது. விற்பனை…

க்ளைமாக்சை நெருங்கும் ராமஜெயம் கொலை வழக்கு?

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு க்ளைமாக்சை நெருங்கிவிட்டது என்கிறார்கள். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தானா உள்பட பல்வேறு கேள்விகள் எழுகின்றன..? தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம்…

நடத்தையில் சந்தேகம்… மருமகளை கொன்ற மாமனார்!

தென்காசியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த லாலாகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவரது முதல்…

அறிவாலயத்தை அலறவிடும் பிறந்த நாள் போஸ்டர்!

‘2024-ன் மத்திய அமைச்சரே..!’ என மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளைக்கு, அவரது ஆதரவாளர்கள் மதுரையை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டரில் இந்த வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இதுதான் தற்போது தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அமைச்சராகவும் திமுகவின் தென் மண்டல…

அன்பில் மகேஷுக்கு காய்ச்சல்… காவேரி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் இளம் வயதான அன்பில் மகேஷ் பொய்யாமொழி! பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பல்வேறு புதுமையான திட்டங்களை புகுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சலால்…