Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சென்னை பல்கலை… ஆன்லைன் தேர்வு மோசடி… 5 பேர் சஸ்பெண்ட்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அப்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. அரியர் உள்பட அனைத்து…

ஓ.பி.எஸ். பதவியை பறிக்க புதிய வியூகம்..!

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். கட்சியில் ஒற்றைத் தலைமை…

அணி மாறியது ஏன்..? மைத்ரேயன் திடீர் விளக்கம்!

எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளார். இந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் தலைமைப் பொறுப்பை கைப்பற்ற. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25% போனஸ்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

அரசு போக்குவரத்துப் பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும்…

வேட்டையாடு விளையாடு… ஒரே நாளில் சிக்கிய ரவுடிகள்!

கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளனர். தமிழகத்தில் நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். இந்த 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட…

‘இது வெறும் ட்ரெய்லர்… அடுத்து பொதுக்குழு..!’ அன்பில் மகேஷ்!

‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் ‘இது வெறும் ட்ரெய்லர்… அதுவும் (பொதுக்குழு) ஒரு நாள் நடக்கும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது, இளைஞரணியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட…

எடப்பாடியின் கோட்டையாக மாறும் தென் மாவட்டங்கள்..!

அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எப்படியாவது தங்கள் வசப்படுத்த வேண்டும் என்று தி.மு.க.வும், பா.ஜ.க.வும் போட்டிப் போட்டுக் கொண்டு கொங்கு மண்டலத்தை ‘கணக்குப்’ போட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சைலன்ட்டாக தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வியூகத்தை வகுத்து…

அமைச்சர்களுக்கு முதல்வர் திடீர் உத்தரவு..!

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் காற்று வாங்குவதாக முதலமைச்சருக்கு கிடைத்த புகாரை அடுத்து அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளாராம். இதனிடையே தொகுதிப்பணி, மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், உள்ளூர் கட்சிப் பணி என ஏராளமான நிகழ்வுகள் இருப்பதால், வாரத்தில் 3…

மீண்டும் தலைவராகும் ஸ்டாலின்… களைகட்டிய அறிவாலயம்!

தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் களைகட்டியிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தலை நடத்தி அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல்…

செங்கலை காட்டியவரும்… செங்கோலை வென்றவரும்..! ஆர்.பி. காட்டம்..!

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் செங்கலை காட்டியவர் எங்கே இருக்கிறார்… செங்கோலை வென்றவர் எங்கே இருக்கிறார்… என ஆர்.பி. உதயகுமார் சரமாரிமாரியான கேள்வி எழுப்பியிருக்கிறார்! எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தமிழக…