Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தவறான ஆபரேசன்… உயிரிழந்த உடற் கல்வி மாணவி… ஆவேச அண்ணாமலை..!

தவறாக சிகிக்சை அளித்தால் ஒரு காலை இழந்த உடற்கல்வி மாணவி, உயிரிழந்த சம்பவம்தான் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன்…

புதிய காற்றழுத்த தாழ்வு… 19-ந்தேதி கனமழை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

பயிர் காப்பீடுக்கான தேதியை நீட்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை!

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள்…

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் முடக்கம்!

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப்பட்ட சம்பவம்தான் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய…

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி..?

தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில்…

சீர்காழியை சீரழித்த மழை.. களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில்…

மாணவனுக்கு மது கொடுத்து உல்லாசம் அனுபவித்த ஆசிரியை!

பள்ளி மாணவன் ஒருவனுக்கு ‘மது’ வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்த சம்பவம்தான் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அம்பிகா 34 (பெயர் மாற்றப்பட்டுள்ள). கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டிற்கு முன்பு கொரோனா காலத்தில்,…

ஆட்டோ டிரைவர் மனைவியுடன் மாய மான மதபோதகர்?

ஆட்டோ டிரைவர் மனைவியுடன் மாயமான 45 வயது மதமோதகர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்ச தோப்பு காலனி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர், தனது 45…

பிடிவாத எடப்பாடி… பிடிகொடுக்காத மோடி..! தவிக்கும் ஓ.பி.எஸ்.!

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் அனுமதி கேட்டு இருந்தனர். இருவரையும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையேயான…

பொங்கலுக்கு பணம்… தமிழக அரசு முடிவு..!

கடந்த ஆண்டு பொங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் தரமில்லை என்ற குற்றச்சாட்ட எதிர்க்கட்சிகள் வைத்தன. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பொங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழர் திருநாளாக…