கஷ்டப்படும் மக்கள்; கண் கலங்கிய சசிகலா! மீண்டும் பிரவேஷம்?
‘கஷ்டப்படும் மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்’ என ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியிருக்கிறார். சசிகலா வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ ஓ.பன்னீர்செல்வத்தை சந்தீப்பீர்களா? சந்தித்தால் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்கிறீர்கள். அரசியலில் என்ன…
