பிறந்தநாள் கொண்டாட்டம்; சிறுமியை சீரழித்த ஐவர்?
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 5 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சந்திராண குட்டா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது…
