Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சூரிய பெயர்ச்சி; 3 ராசிக் காரர்களுக்கு அற்புத யோகம்!

வருகிற மார்ச் 15ந்தேதி சூரியபெயர்ச்சி நடக்க இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு அற்புத யோகம் அடிக்க இருக்கிறது! ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாறுகிறது. அந்த மாற்றம் மனித வாழ்விலும், பூமியிலும் அதனுடைய தாக்கம் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு சாதகமான விஷயங்கள்…

மே 7 நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

மே 7ந்தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட்…

பொதுச்செயலாளராகும் இபிஎஸ்; தேர்வு பணிகள் விறுவிறு!

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது! அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. 43,923 வாக்குகள் தான் பெற்றது. ஆனாலும்…

சென்னையில் தனியார் பஸ்கள்; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில், சில சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார். சென்னையில் தனியார் பேருந்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அளித்துள்ள…

8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை? குஷ்பு பகீர் தகவல்!

எனக்கு எட்டு வயதிலேயே பாலியல் தொல்லை ஆரம்பமாவிட்டது’ என நடிகை குஷ்பு மனம் திறந்து பேசியிருப்பதுதான் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக பர்கா தத்துடன் ஒரு உரையாடலில் குஷ்பு பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். “ஒரு குழந்தை…

ஏடிஎம் கொள்ளையர்கள் கைது; ரூ.67 லட்சம் மீட்பதில் சிக்கல்?

தமிழகத்தில் தொடர்ச்சியாக 4 ஏ.டி.எம்.களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 5 பேர் சிக்கினாலும், அவர்களிடமிருந்து ரூ.67 லட்சத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

அதிமுகவின் கோட்டையை தகர்த்த அன்பில் மகேஷ்!

‘தமிழக அரசியல்’ இணையதளத்தில் ‘அன்பிலுக்கு எதிரான கே.என்.நேருவின் ஈரோடு கிழக்கு ஆபரேஷன் ஃபெயிலியர்’ என்று அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம். இன்றைக்கு அது நிஜம் என நிரூபணமாகியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் இறந்தால், அந்ததொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில்…

‘என் மகளுக்கு யாரும் உதவவில்லை!’ உருகிய சரத்குமார்!

‘திரையிலகில் எனது மகள் வரலட்சுமியின் வளர்ச்சிக்கு யாருமே உதவவில்லை’ என சரத்குமார் மனம் உருகி பேசியிருக்கிறார். போடா போடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. சரத்குமாரின் மகளான இவர் முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால்…

டெபாசிட்டை தக்க வைத்த அ.தி.மு.க.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால், அ.தி.மு.க. டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்…

தேர்தல் ஆணையர் தேர்வு; சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு விவகரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்திருக்கிறது! பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலிஜியம்…