நண்பனை கொன்ற வரிச்சியூர் செல்வம்? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஐ.ஜி. அஸ்ரா கர்க்!
மாயமான கூட்டாளி கொல்லப்பட்டது அம்பலமாகி, அதுதொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்தான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 38). இவருடைய மனைவி முருகலட்சுமி.செந்தில்குமார் தனது மனைவி…
