அம்மா உணவகங்களின் அவலம்! ஓ.பி.எஸ் கடும் கண்டனம்!
அம்மா உணவகங்களில் நடக்கும் அவலம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை :- உண்டபின் மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தமிழ்நாட்டின்…
