பேராபத்தில் பெருந்துறை பேரூராட்சி! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
சேலம் மாநகராட்சியில் தற்போதுதான் இரண்டு கவுன்சிலர்களை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கினார் துரைமுருகன். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் தி.மு.க. தலைவர் மீதே நம்பிக்கை இல்லை என்று ஏழு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது…
