கரூர் எஸ்.பி., மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்!
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள்…
