Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கோவையில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயமும் விலையேற்றம்!  

கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு…

வெள்ளக்காடாக  மாறிய இமாச்சல பிரதேசம் – மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

பருவமழை கொட்டித்தீர்த்ததன் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக  காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும்…

‘திமுக ஆட்சிக்கு ஆபத்து!’ அதிர வைத்த மு.க.ஸ்டாலின்!

‘மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பதால், தி.மு.க.வின் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டாம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திராவிடர் இயக்க முதுபெரும் சிந்தனையாளர் க.திருநாவுக்கரசு இல்ல திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் பங்கேற்று…

ரூ.400 கோடி ஊழல்! முறைகேடு இல்லை! மின்வாரியம் விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் மாற்றிகள் வாங்கியதில் சுமார் ரூ.400 கோடி ஊழல் நடந்ததாக, புள்ளி விபரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மின்வாரியத்தில் முறைகேடு நடக்கவில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார…

உள்ளாட்சி தேர்தல் பலி 37; மே. வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி?

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ரத்த ஆறு ஓடியிருக்கிறது. இதுவரை 37 பேர் கலவரத்தில் பலியாகியிருக்கின்றனர். இதனால், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள்,…

இளைஞரணி நியமனம்! தெறிக்கும் தென்காசி உ.பி.க்கள்!

தமிழகம் முழுவதும் சமீபத்தில் தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தர்மபுரி மாவட்டத்தில் ‘உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்று செந்தில் குமார் எம்.பி., ஓபனாக பேசியிருந்தார். இந்த நிலையில்தான் தென்காசி வடக்கு மாவட்டத்திலும் ‘கட்சிக்கு உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை’ என்ற குமுறல்கள்…

இபிஎஸ்க்கு தேர்தல் பிரசாரத்துக்கான புதிய கார் தயார்!

எடப்பாடி பழனிசாமி முதுகுவலி, மூட்டுவலி என்று சிறுசிறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டாலும் தலைநகர் சென்னைக்கு வராமல் சேலத்திலேயே பெரும்பாலான நாட்கள் இருந்து விடுகிறாரே என்று கழக கண்மணிகள் ஆதங்கப்படுகிறார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்து வருபவர்கள் சென்னையில் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன்…

தியாகியின் நூற்றாண்டு விழாவில் தெலுங்கில் பேசிய தமிழிசை!

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், சுதந்திர போராட்ட தியாகியின் நூற்றாண்டு விழாவில் தெலுங்கிலேயே பேசினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள். தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஜனாதிபதி திரவுபதி…

மலையாள நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா!

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த…

‘ஆக்ரோஷ’ முதல்வர்! ஆட்டம் காணும் அதிமுக?

வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் மாஜிக்களை குறி வைத்து ஸ்டாலின் காய்நகர்த்த இருக்கிறார். இது பற்றி முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, அதைத்…