Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தொகுதி மாறும் அருண் நேரு? பெரம்பலுருக்கு கடும் போட்டி!

மலைக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியா வலம் வருபவர் அமைச்சர் கே.என்.நேரு! தற்போது, அவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், திருச்சியில் போட்டிடப் போவதாக உறுதியான தகவல்கள் கசிகின்றன! இது…

உதயநிதிக்கு மம்தா, காங். கண்டனம்! ‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம்?

சனாதன ஒழிப்பு தொடர்பான தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் கண்டனம் தெரிவித்ததில் ஆச்சர்யமில்லை. காங்கிரசும் மேற்கு வங்க முதல்வர்…

100 அடி கொடி கம்பம்… செங்கோல் பரிசு… உற்சாகத்தில் உதயநிதி!

தி.மு.க. இளைரணிச் செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் பற்றி பேசியது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்த நிலையில்தால் இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து செங்கோலை…

சசிகலா – இளவரசிக்கு பிடிவாரண்ட்! மீண்டும் சிறையா?

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த புகாரில் ஆஜராகாத சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4…

‘சனாதன’ சர்ச்சை… இந்துக்கள் ஓட்டை இழக்கிறதா தி.மு.க.?

சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன…

அடுத்த 24 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கிய போதும் இரவில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவுகிறது. இந்த…

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் – மருமகன் பதவி பறிப்பு!

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனுடைய கட்சி பதவியை பறித்து தி.மு.க. தலைமை அதிரடியாக உத்தரவிட்டிருப்பதுதான் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம்…

திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.…

செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஆகியவற்றை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு…

பிகினி உடையில் பீர் அடித்த அமலாபால்?

கோலிவுட்டிலும் சரி, ஹாலிவுட்டிலும் சரி நடிகர் நடிகையர்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காத நடிகை அமலா பால் ஓபனாக பீர் அடித்து போதையில் அடித்த கூத்துதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாள நடிகையான அமலா பால்,…