‘ஒன்றியம்’ ஒத்துக்கொண்ட பா.ஜ.க.? மருது அழகுராஜ் சந்தேகம்!
தனது சிந்தனை மிக்க எழுத்துக்களால் மறைந்து முதல்வர் ஜெயலலிதா ‘குட்புக்கில்’ இடம்பிடித்தவர் மருது அழகுராஜ். தற்போது, ஓ.பி.எஸ். அணியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் அரசியல் நிகழ்வுகளை அவ்வப்போது கவிதை வடிவில் சுட்டிக்காட்டி வருபவர் மருது…
