Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஐகோர்ட் நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் செந்தில்குமார், அருள்முருகன் பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 63 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற…

இஸ்ரோ தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்!

இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளம் தயாராக உள்ளது. 2 ஆண்டுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.…

மீண்டும் மோடி! முருகன் நம்பிக்கை! 400 +..!

புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி-க்கு பாராட்டு விழா மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி உள்துறை அமைச்சர்…

காதலிக்க மறுப்பு… கழுத்தை அறுத்த ‘தாய்’மாமன்!

காதலிக்க மறுத்த அக்கா மகளை தாய்மாமன் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் & – ஜெயப்பிரதா தம்பதியினர். இவர்களது மகள் ஜீவிதா கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் கலை…

மீறப்பட்ட ரகசிய காப்பு பிரமாணம்? புதுவையில் புயல்!

புதுச்சேரியில் பெண் அமைச்சர் பதவி விலகிய விவகாரத்தில் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி…

எகிறும் கூட்டணி பேரம்! எடப்பாடியின் ராஜதந்திரம்!

ஏலம் எடுக்கும்போது எலத்தில் பொருளின் விலையை ஏற்றிக்கொண்டே சென்று இறுதியில் எதிராளியின் தலையில் அதிக சுமையை ஏற்றுவது ஒரு ராஜதந்திரம்! தி.மு.க. கூட்டணியில் ‘அதிக சீட் பேரத்தை’ ஏற்றிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தி.மு.க. கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எப்படி சீட் பேரத்தை…

சிறையில் செந்தில் பாலாஜி! சீக்ரெட்டை உடைத்த ரவீந்தர்..!

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் அன்னாசி பழம் அல்வா சாப்பிடுகிறார். மட்டன் பிரியானி சாப்பிட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி சிறையில் எப்படி இருக்கிறார்? என்பது குறித்து தயாரிப்பாளரும் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர்…

சோனியா – ஸ்டாலினை கவர்ந்த கனிமொழியின் பேச்சு!

சென்னையில் நேற்று நடந்த மகளிர் உரிமை மாநாட்டில், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார்’ என உதயநிதியை பார்த்து கனிமொழி பேசியதும், மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் தவறுகளை ஆணித்தரமாக கனிமொழி சுட்டிக்காட்டி பேசியதுதான் சோனியா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கவர்ந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

‘தலைவரை மாத்துங்க…’ தமிழக காங். போர்கொடி!

சென்னையில் தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை சோனியாகாந்தி சந்தித்தார். அப்போது, ‘தலைவரை மாத்துங்க…’ என தமிழக காங்கிரசார் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் தமிழ்நாடு…

சிறை கைதிகளின் வழிபாடு! சீறிய எடப்பாடி! திசைமாறும் வாக்குகள்!

வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுப்புக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும்…