Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

(அ)சிங்காரச் சென்னை! ‘பிளீச்சிங் பவுடர் போடுவதில்லை!

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை மாநகர் முழுவதும் குப்பைத் தொட்டிகளை சுற்றிலும் ‘பிளீச்சிங்’ பவுடரைப் போடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிளீச்சிங் பவுடரையே காண முடியவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின்…

திருச்சி மாநகர் மா.செ.வாகும் மனோகரன்!

‘தமிழக அரசியல்’ இணையதளத்தில் அ.ம.மு.க. பொருளாளர் திருச்சி மனோகரன் தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணைகிறார் என்று ஒரு மாதத்திற்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் படியே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் திருச்சி மனோகரன்…

அரசு போக்குவரத்துக் கழகம்; தினமும் ரூ-.15 கோடி இழப்பு! யார் காரணம்?

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த…

‘உங்கள் சேவை; தமிழ்நாட்டுக் தேவை!‘ அரசியல் களத்தில் அஜித்குமார்!

மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்… உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை!!! என தலைமைச் செயலகம் அடங்கிய புகைப்படத்துடன் அஜித்திற்கு மதுரையில் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் அதிக அளவு…

நகைச்சுவை ரஜினி; ரோஜா ‘நோஸ் கட்’!

நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது என ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா ‘நோஸ் கட்’ கொடுத்திருக்கிறார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு…

கர்நாடகாவில் இன்று மாலை பிரதமரின் ‘ரோடு ஷோ’!

கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை நகரின் ராஜ்மார்க்கில் ரோடு ஷோ மூலம் வாக்காளர்களைக் கவரும் வகையில் சந்தித்து வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு பின் முதன்முறையாக மைசூரு வரும்…

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி; அண்ணாமலையின் அடுத்த முடிவு?

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என அண்ணாமலை அடித்துக் கூறிவரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இம்முறை விட்டுவிடுவதாக இல்லை என…

அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி., நோட்டீஸ்!

அண்ணாமலைக்கு எதிராக கனிமொழி எம்.பி., ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்! தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ‘ஆடியோ & வீடியோ’ கலாச்சாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆடியோ & வீடியோவை வைத்து…

நேற்று தூத்துக்குடி; இன்று சேலம்… நாளை..?

‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிடும்’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சொல்லிவருவார். இன்றைக்கு அது நிஜமாகி வருகிறதோ என தோன்றுகிறது. தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பு அடங்கும் முன்பாக…

உப்பிலியபுரத்தில் அன்பில் மகேஷுக்கு பெருகும் ஆதரவு!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி…. தனது பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழிக்கு ஏற்ப அனைவருடன் அன்புடன் பழகி, தன் பொறுப்பு வகிக்கும் மாவட்டத்தை தாண்டி, பிற மாவட்டங்களிலும் அன்பில் மகேஷுக்கு ஆதாரவாளர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். திருச்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உதயநிதி…