டிடிவியை திவாலானவராக அறிவிக்கிறதா ‘ED’ ?
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ‘திவாலானவராக’ அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- ‘‘அ.ம.மு.க., தலைவர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய…
