Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தொடரும் சிறைவாசம் !

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில்,…

சுப்ரீம் கோர்ட்டில் மு.க.அழகிரிக்கு எதிரான மனு தள்ளுபடி! வக்கீலுக்கு அபராதம்!

மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும்…

அதானிக்கு பாதுகாப்பு : ராகுல் குற்றச்சாட்டு!!

குஜராத் மாநிலத்தை மையமாக கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனம், அதானி குழுமம். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி. உலகெங்கும் துறைமுகங்களின் செயலாக்கம் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு, பெரும் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், கடந்த வருடம்…

நொறுக்கப்பட்ட தியேட்டர்! மறுக்கப்பட்ட ‘லியோ’!

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் லியோ படம் ரிலீஸ் ஆகாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அப்படம் எக்கச்சக்கமான பிரச்சனைகளில் சிக்கி…

கலைஞர் 100! களைகட்டும் ஆலங்குளம்! காத்திருக்கும் பரிசு மழை!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில சுற்றுச் சூழல் அணி சார்பாக முன்னாள் அமைச்சர் பூங்கோதை தலைமையில் நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை (20ம் தேதி) பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகள் மற்றும் மரம் நடுவிழா நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் முன்னாள்…

பிரதமர் வேட்பாளர்..! சீறிய எடப்பாடி பழனிசாமி..!

‘தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பாருங்கள். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன்’ என தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் ஸ்பேசில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;-…

கொடநாடு வழக்கு : ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை !

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கொடநாட்டில்சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து…

அ.தி.மு.க. பொதுக்கூட்டம் எடப்பாடி பங்கேற்கிறார் !

அ.தி.மு.க. கட்சி தொடங்கி 52-வது ஆண்டு விழா இன்று தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தொடக்க விழாவை பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்டங்கள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும் கொண்டாட வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன் ஒரு…

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது: துரை வைகோ!

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருச்சிக்கு வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை…

திருநாவுக்கரசர் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி!

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்…