Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கனிமொழியின் திடீர் உத்தரவு! களையிழந்த சிஐடி காலனி!

நாளை மாறுநாள் ஐந்தாம் தேதி கனிமொழியின் பிறந்த நாள். அன்றைய தினம் ‘நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகள்’ என கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் கனிமொழி போட்ட திடீர் உத்தரவால் களையிழந்து காணப்படுகிறது சிஐடி காலனி! திமுக துணைப்…

நாளை மோடியை சந்திக்கும் உதயநிதி! பின்னணி காரணம்…!

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில், நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை புரட்டி போட்ட நிலையில்,வட மற்றும்…

அயோத்தி கும்பாபிஷேக  நிகழ்வுக்கு நடிகர் ரஜினிக்கு அழைப்பு !!

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22-ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய…

சினிமா அரசியல் இரண்டிலும் கேப்டனாக திகழ்ந்தார் – பிரதமர் மோடி இரங்கல்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வந்தார். திருச்சி வந்த அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார். அதன்பின் 20 ஆயிரம்…

எடப்பாடிக்காக ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி!

‘ஓ.பன்னீரை சந்தித்தால் எடப்பாடி தரப்பு அதிருப்தி அடையும் என நினைத்து ஓ.பி.எஸ்.ஸை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார்’ என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் இன்னும் ஓயாமல் தொடர்ந்து கொண்டே…

தமிழகத்தில் 30 இடங்களில் மீண்டும் ஐ.டி. ரெய்டு!

சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் மணல் குவாரி,…

வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,…

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீண்டும் ஆஜர்!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ.…

திராவிட மாடல்! பட்டமளிப்பு விழாவில் பாடம் எடுத்த ஸ்டாலின்!

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது பற்றி திருச்சியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு மேடையிலேயே மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்திருப்பதுதான் தி.மு.க.வினரை மகிழ்ச்சியிலும், பா.ஜ.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக…

தொகுதி பங்கீடு! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த திமுக!

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்த தொகுதிகளை தி.மு.க. ஒதுக்க முன்வராததால், வாரிசுகளுக்கு ‘சீட்’ வாங்க தலைவர்களே முட்டி மோதுவதால், சத்திய மூர்த்தி பவனில் பனியிலும் அனல் காற்று வீசுகிறது. இது பற்றி மூத்த கதர்களிடம் பேசினோம்.…