Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஈரோடு வடக்கு மா.செ. மீது அறிவாலய த்தில் குவியும் புகார்!

தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், மொடக் குறிச்சியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார். மேலும் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவன் அ.தி.மு.க.வோடும், பா.ஜ.க.வோடும் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஈரோடு…

மக்கள் மன்றத்தில் முறையீடு; ஓபிஎஸ் அணி திடீர் முடிவு?

இனி நீதிமன்றத்தை நம்புவதை விட மக்கள் மன்றத்தை நம்பி களத்தில் இறங்குவதாகவும், வருகிற 24&ந்தேதி திருச்சியில் அதற்கான திருப்புமுனை மாநாட்டை நடத்த இருப்பதாகவும் ஓ.பி.எஸ். அணி அறிவித்திருக்கிறது! இது தொடர்பாக இன்று பசுமை வழியில் சாலையில் அமைந்துள்ள ஓ.பி.எஸ். வீட்டில், ஓ.பி.எஸ்,…

கள்ளக்காதல்; தாய் தற்கொலை? தவிக்கும் குழந்தைகள்!

கள்ளக்காதலால்தான் குடும்பத்தில் பிரச்னைகள் எழுகிறது என்று தெரிந்தும், பெண்கள் அதில் சிக்கி அழகான குடும்பத்தை சிதைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது! இரண்டு குழந்தைகள் பிறந்தும் இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டு, அவருடன் தனியாக சென்ற பெண்ணை மீட்டு உறவினர்கள் அழைத்து…

மோடிக்கு கருப்பு கொடி; மெரினாவுக்கு சில்..?

பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்த ரகசியமாக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் மோடி இனத்தை அவ…

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்..!

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார் கொடுத்த விவகாரம்தான் இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிரபல இந்தி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி (வயது 42). இவர் 2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற படம் மூலம்…

ராகுல் அலுவலகம்; டெலிபோன் – நெட் வசதி கட்..!

ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த டெலிபோன் மற்றும் ‘நெட்’ வசதி கட் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…

எடப்பாடிக்கு ஏறுமுகம்; பிரபல ஜோதிடர் கணிப்பு..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இனி ஏறுமுகம்’தான் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார். இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில்…

சிறுமியிடம் சில்மிஷம்! அரசு பஸ் டிரைவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ வழக்கில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஓளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. அரசு போக்குவரத்து கழகத்தில்…

நங்கநல்லூரில் 5 அர்ச்சர்கள் பலியானது எப்படி..?

சென்னை நங்கநல்லூரில் ஒருவரை காப்பாற்றப் போய் 5 அர்ச்சகர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம்தான் பங்குனி உத்திரத்தன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உயிரிழந்த சூர்யா,(24), ராகவ் ((22), ராகவன் (18), யோகேஸ்வரன்…

‘செயல்வீரர்’களுக்கு பதவி; உதயநிதி உறுதி..!

தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல், ‘செயல்வீரர்’களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த போது, கட்சி நிர்வாகிகளின்…