Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

லஞ்ச ஒழிப்புத்துறை மீது 2வது முறை அமலாக்கத்துறை புகார்!

அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2-வது முறையாக புகார் அளித்துள்ளனர். இதை டிஜிபிக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர். மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றியவர் அங்கித் திவாரி.…

பாராளுமன்றத் தாக்குதல் : பிரதமர் மீது கார்கே குற்றசாட்டு!

பாராளுமன்றத்தில்  டிசம்பர் 13 அன்று புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில்…

கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் !!

கிறிஸ்துமஸ் பெருவிழாவில் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- உலகெங்கும் அன்பை போதித்து அன்பே பிரதானம் என்றுரைத்த இறைமகனாம் அருள்நாதர்…

ஓபிஎஸ் உருவாக்கிய ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு!’

‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ ஒன்றை ஓ.பி.எஸ். உருவாக்கியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் கொடி, பெயர்,…

கிறிஸ்துமஸ் தினத்தன்று இளைஞரணி மாநாடா? அதிமுக எதிர்ப்பு!

எம்.ஜி.ஆர். நினைவுநாளில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதற்கு டாக்டர் சரவணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டநிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில்தான், ‘டிசம்பர் 24 ஆம் தேதி இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில், கிறிஸ்துவர்களுக்கு…

புயலே உருவாகவில்லை… ‘பேய்’ மழை பெய்தது எப்படி..?

புயலே உருவாகவில்லை… ஆனால், தென்னமாவட்டங்களில் பெய்த ‘பேய்’ மழையால் பல கிராமங்களில் மூழ்கின! இதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாள் முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்…

கலைஞர் 100… நயன், சாய் பல்லவிக்கு நேரில் அழைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக தனுஷ், நயன்தாரா, சாய் பல்லவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் பல்வேறு படைப்புகளை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் கலைப் பயணத்தை…

‘நீட் விலக்கு திமுகவின் தோல்வி!’ டாக்டர் சரவணன் ஆவேசம்..!

‘நீட் விலக்கு தி.மு.க.வின் தோல்வி’ என அ.தி.மு.க.வின் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சாட்டையை சுழற்றியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், ‘‘பெருமழையால் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள்…

தமிழகம் முழுவதும் 380 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது!

கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள்…

மூழ்கிய தென் மாவட்டங்கள்! முதல்வர் அதிரடி உத்தரவு!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட நிலையில், தென் மாவட்டங்களை கனமழை மிரட்டி வருகிறது. தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய…