Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உத்தரபிரதேசத்துக்கு கூடுதலாக 11 தொகுதிகள். தமிழகத்தில் 8 தொகுதிகள் குறைய வாய்ப்பு!

மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அப்போது தமிழகம் உள்பட தென்…

கே.என்.நேருவிடம் ஆசி பெற்ற தீபா சின்ராஜ்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ‘தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்’ என்ற வார்த்தையை அடிக்கடி உதிர்ப்பார்கள். தமிழகம் முழுவதும் உழைக்கும் உடன் பிறப்புக்களுக்கு பல்வேறு அணிகளில் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் அமைச்சர்…

அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு! ஜாமீன் மனு தள்ளுபடி!

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்…

விண்ணப்பிக்காதவர்களுக்கு ஆயிரம்! விண்ணப்பித்தவர்களுக்கு அல்வா?

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது எந்தளவிற்கு வரவேற்பை பெற்றதோ, அதே அளவிற்கு விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. ஏழை எளிய மக்கள் பலனடையும் வகையில் அண்ணா பிறந்தநாளன்று மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய தினமே…

அக்டோபர் 9 ம் தேதி! தமிழக சட்டசபை!

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்கும். இதனை அடுத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு…

மகளிர் உரிமைத் தொகை! தகுதியற்ற வர்களுக்கு பணம்! ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் தகுதி இல்லாதவர்களுக்கும் பணம் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக திருச்சி புறநகர் பகுதி மற்றும் திண்டுக்கல், மதுரை உள்பட சில மாவட்டங்களில் கிராம நிர்வாக அலவலர்கள், பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் கிராம…

பா.ஜ.க. மீது விமர்சனம்! அதிமுக தலைமை திடீர் அறிவிப்பு!

அண்ணா குறித்து பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து கூறியதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் பா.ஜ.க. வை விமர்சிக்க வேண்டாம் என தலைமை கழகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள…

‘ED’ – ‘IT’ தொடரும் ரெய்டு! ஆட்சிக்கு ஆபத்தா?

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் தமிழ்நாட்டில் மணல் குவாரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. தமிழ்நாட்டில்…

உடைந்த ‘இந்தியா’ கூட்டணி? மா. கம்யூ. விலகல்!

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி ‘தனித்து’ போட்டியிடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்திருப்பதுதான் தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து…

கொடநாடு வழக்கு! தனபால் விமர்சனம்! எடப்பாடிக்கு ஐகோர்ட் அனுமதி?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்…