பருவம் மாறிய பருவமழை! பூங்கோதையின் வலைதள பதிவு!
தமிழகத்தைப் பொறுத்தளவில் வடகிழக்குப் பருவமழை பருவம் மாறி அதிகளவில் கொட்டித் தீர்த்ததால் கடந்த மாதம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு…
