Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைப்பு !

சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறைஅடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர். கடைகளில் 3 கிலோவுக்குள் குட்கா…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம்…

அழகிரிக்கு குண்டு மிரட்டல்! கைதான காங். நிர்வாகி!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என வாட்ஸ் அப்பில் பதிவு வெளியிட்ட நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திசையன்விளையில் இன்று…

திமுக இளைஞரணி வாகன பேரணியில் அமைச்சர் சிவசங்கர்!

தி.மு.க.வின் இளைஞரணி வாகனப் பேரணியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு வாகனத்தில் சென்றதுதான் இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் மிக பிரம்மாண்டமாக தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு நடக்க இருக்கிறது. தி.மு.க. இளைஞரணி…

தேர்தல் நன்கொடை! முதலிடத்தில் பிஆர்எஸ்! அடுத்து திமுக!

தேர்தல் நன்கொடை பெற்றதில் முதலிடத்தில் தெலுங்கானா பி.ஆர்.எஸ். கட்சியும், இரண்டாம் இடத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களில் ஒன்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒன்றுதான் தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்குச் செல்லும் நிதியைச் சீர்திருத்தம் செய்யும்…

ரத்தினம் வீட்டில் ‘இ.டி.’யின் இரண்டாவது இன்னிங்ஸ்!

திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம்…

மணல் குவாரிகள்! ‘ED’க்கு எதிராக ஆட்சியர்கள் வழக்கு!

சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவ.27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.…

குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு!!

மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பு!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் அக்.29முதல் 4 வாரங்களில் 8,500 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தில் டிசம்பருக்குள் மேலும் 10 ஆயிரம் மருத்துவ…

ஆளுநரின் அதிகாரங்கள்! முதல்வரின் அடுத்த டார்கெட்!

ஆளுநர் மற்றும் அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது அடுத்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசவுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்…