Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘போராட்டம் தொடர்ந்தாலும் பயணிகளுக்கு பாதிப்பில்லை!’

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் பிரச்சினை இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

எனக்கே தெரியாமல் எனக்கு திருமணமா!! நடிகை அஞ்சலி அதிர்ச்சி!!

தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ்மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரின் உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. இதையடுத்து…

அண்ணாமலை இன்று செய்தியாளர்கள் சந்திப்பு!

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையேற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 33.51…

பொங்கலுக்கு முன் ஜாமீனில் வரும் செந்தில் பாலாஜி..?

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து வருகிற 12ம் தேதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது. வருகிற பொங்கலுக்கு முன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்…

வேட்பாளர் தேர்வு! மா.செ. கூட்டத்தில் இபிஎஸ் முக்கிய முடிவு!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக்…

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை –  அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழகத்தில் மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது.…

பொன்முடி மேல்முறையீடு! ஜன. 12 உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு, வருகிற 12ம் தேதி விசாரணை வருகிறது. தமிழ்நாட்டில் 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.…

விவசாயிகளுக்கு நிவாரணம் : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய…

தொகுதி பங்கீடு! பரிதாப நிலையில் காங்கிரஸ்!

தேசிய கட்சியான காங்கிரசின் நிலை ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்…!’ என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு 8 முதல் 10 இடங்களை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இடம் பெற்றால்…

முதல்வர் வெளிநாடு பயணம்! உதயநிதி வசமாகும் கட்சி – ஆட்சிப் பணிகள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் வெளிநாடு செல்லவிருப்பதால், கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளை முழுவதுதாக உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘சார், ஜனவரி 28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார்…