Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஏரி உபரிநீர் திறப்பு – வெள்ள நீரால் சூழ்ந்த அரசு மருத்துவமனை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகத்திலே செல்வம் நிறைந்த நாடு நம் நாடு, அதுவும் தமிழ்நாடு மாநிலம் என்ற நிலையை உருவாக்க உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழக முதலமைச்சர்…

போக்குவரத்துத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!!

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழக…

ஜாமீன் விவகாரம்! ‘ED’ மீது கோபமான நீதிபதி..!

‘‘பதில் மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்கு வழக்கு தொடர்ந்தீர்கள்’’ என்று செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.…

பருவம் மாறிய பருவமழை! பூங்கோதையின் வலைதள பதிவு!

தமிழகத்தைப் பொறுத்தளவில் வடகிழக்குப் பருவமழை பருவம் மாறி அதிகளவில் கொட்டித் தீர்த்ததால் கடந்த மாதம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு…

விஜய் போனில் பேசியது குறித்து கனிமொழி விளக்கம்!

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கடந்த 5-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் கனிமொழி எம்.பி.க்கு…

நான்கரை ஆண்டுகாலம் நான் பட்ட துன்பம்! மனம் திறந்த எடப்பாடி!

நான்கரை ஆண்டு காலம் ஆட்சியில் நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல என ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை…

‘கெத்தாக’ வந்து முதலீடுகளை ‘கொத்தாக’ தூக்கிய ஸ்டாலின்!

உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஹூண்டாய், JSW எனர்ஜி நிறுவனம், டாடா நிறுவனம், டிவிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு பல்வேறு…

‘கெத்தாக’ வந்து முதலீடுகளை ‘கொத்தாக’ தூக்கிய ஸ்டாலின்!

உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஹூண்டாய், JSW எனர்ஜி நிறுவனம், டாடா நிறுவனம், டிவிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு பல்வேறு…

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க…